சாதியை வைத்து இதனால்தான் படம் எடுத்தேன் – கமல்ஹாசன் அளித்த விளக்கம்!!

சாதியை வைத்து இதனால்தான் படம் எடுத்தேன் – கமல்ஹாசன் அளித்த விளக்கம்!! நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தான் எதற்கு சாதியை மையமாக வைத்து படத்தின் பெயரை வைத்தேன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். தேவர் மகன், நாயகன் உள்ளிட்ட கமல்ஹாசனின் படங்கள் சாதி பற்றிய சர்ச்சைக்கு உள்ளானது. வெளிவரவுள்ள தஃக்லைப் படத்திலும் கமல்ஹாசனின் கதாபாத்திரத்தில் சாதி பெயர் இருந்ததால் சர்ச்சையானது. கமல்ஹாசன் தன்னை சாதிக்கு எதிரானவர் என்று கூறிக்கொண்டாலும், அவரது படங்களால் சாதி தொடர்பான … Read more