உங்களுக்கு தீராத தலைவலி உள்ளதா! அதை குணப்படுத்த இந்த மூன்றே பொருள் மட்டும் போது!!

உங்களுக்கு தீராத தலைவலி உள்ளதா! அதை குணப்படுத்த இந்த மூன்றே பொருள் மட்டும் போது!!   நம்மில் பலருக்கு தலைவலி என்பது தீராத ஒரு நோயாக உள்ளது. இந்த தலைவலியை குணப்படுத்த நாம் மருந்து, மாத்திரைகள் எடுத்திருப்போம். பலவித சிகிச்சைகளை எடுத்திருப்போம்.   பல விதமான தைலங்களை பயன்படுத்திருப்போம். ஆனால் எல்லாம் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் மட்டும் பலன் தந்திருக்கும். தற்காலிகமாக பலன் தந்த எந்தவொரு வைத்திய முறையும் நிரந்தர தீர்வை தந்திருக்காது. … Read more

இந்த ஒரு ஜூஸ் போதும்!! தீராத தலைவலியும் தீர்ந்துவிடும்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்!! தீராத தலைவலியும் தீர்ந்துவிடும்!! தலைவலி அல்லது தலையிடி என்பது தலையில் வலி இருக்கும் நிலையாகும். சில வேளைகளில், கழுத்து அல்லது மேல் முதுகுப் பகுதிகளில் ஏற்படும் வலியையும் தலைவலியாகக் கூறுவது உண்டு. குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வரும் வலிகளில் மிகப் பொதுவானதாகிய தலைவலி, பலருக்கு அடிக்கடி வரக்கூடும். மிகப் பெரும்பாலான தலையிடிகள் தீங்கற்றவையும், தானாகவே குணமாகக் கூடியவையும் ஆகும். சிக்கலற்ற தலைவலிகளுக்கு மருந்துக் கடைகளில் இலகுவாக வாங்கக்கூடிய ஆஸ்பிரின், பரசித்தமோல், இபுபுரோபின் … Read more