இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்!

Young woman mutilated and murdered by police A brutal gang rape like standing up again!

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்! டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தவர் தான் இருபத்தி ஒரு வயதான இளம் காவல்துறை அதிகாரி ராபியா. இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பணிக்குச் சென்ற ராபியா வீடு திரும்பவில்லை. எனவே அவரது … Read more

சோனியா காந்தியின் செயலுக்கு மூத்த தலைவர் வரவேற்பு! அவர் இதையும் செய்ய வேண்டும்!

Senior leader welcomes Sonia Gandhi's action! He should do this too!

சோனியா காந்தியின் செயலுக்கு மூத்த தலைவர் வரவேற்பு! அவர் இதையும் செய்ய வேண்டும்! ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடங்கியுள்ள புதிய முயற்சி வரவேற்கத்தக்கது என்று அக்கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் கூறியுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியையும் அவர் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சிறு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இருபத்தி மூன்று பேர் சோனியா … Read more

போர் நினைவிடத்தில் ஜனாதிபதியின் மரியாதை! சுதந்திர தின விழாவின் ஒரு பகுதி!

President's honor at the war memorial! Part of the Independence Day celebration!

போர் நினைவிடத்தில் ஜனாதிபதியின் மரியாதை! சுதந்திர தின விழாவின் ஒரு பகுதி! இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று மிகவும் சிறப்பாக மற்றும் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் கொடியேற்ற தகுந்த இடங்களான பல பகுதிகளில் சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு தனது … Read more

100 லட்சம் கோடியில் பிரதமர் சொன்ன அறிவிப்பு! இளைஞர்களுக்கு மகிழ்ச்சிதான்!

100 lakh crore announcement made by the Prime Minister! Young people are happy!

100 லட்சம் கோடியில் பிரதமர் சொன்ன அறிவிப்பு! இளைஞர்களுக்கு மகிழ்ச்சிதான்! இந்தியா முழுவதும் இன்று 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் காரணமாக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின் மக்களுக்கு அவர் வாழ்த்துக்களையும் நினைவு கூர்ந்தார். மேலும் நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்ட தலைவர்களையும் நினைவு கூர்ந்தார். அதனை தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், 100 … Read more

ராகுல் காந்தியின் வீடியோ பதிவை நீக்கும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த கடிதம்! காரணம் இதுதானா?

Letter to Facebook to delete Rahul Gandhi's video recording! Is this the reason?

ராகுல் காந்தியின் வீடியோ பதிவை நீக்கும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த கடிதம்! காரணம் இதுதானா? டெல்லியில் கடந்த வாரங்களில் 9 வயதே ஆன சிறு குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது. அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோரை சந்தித்த ராகுல் காந்தி அவர்களிடம் ஆறுதலாக பேசிவிட்டு அவர்களுக்கு துணையாக இருப்பதாகவும் கூறி வாக்களித்தார். மேலும் அந்த குழந்தையின் பெற்றோரின் புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைக்காமலே பதிவிட்டு இருந்தார். … Read more

பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுதந்திர தின விழா! போலீசார் செய்யும் செயல்!

Independence Day Celebration with Terrorist Security Arrangements! The action of the police!

பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுதந்திர தின விழா! போலீசார் செய்யும் செயல்! ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர விழா நம் நாட்டில் கொண்டாடப் படுகிறது. அந்த வகையில் இது நமக்கு 75 வது சுதந்திர தினமாகும். அதே போல் இந்த ஆண்டும் நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக, டெல்லி முழுவதும் பாதுகாப்புகள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக … Read more

சமூக வலைத்தளத்தில் வைரல் வீடியோ! பிரபல நடிகர் செய்த செயல்!

Viral video on social website! The act done by the famous actor!

சமூக வலைத்தளத்தில் வைரல் வீடியோ! பிரபல நடிகர் செய்த செயல்! நடிகர் அஜித் என்றாலே பலருக்கும் பிடித்த நடிகர் தான் என்பார்கள். அதிலும் அவரது விடாமுயற்சியாலே மக்களை அவர் அதிகம் கவரப்படுகிறார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், ஒரு மோட்டார் மெக்கானிக்காக இருந்து படிப்படியாக சினிமாவில் உயர்ந்தவர். மேலும் அவர் ஒரு கார் பந்தய வீரர் மற்றும் பைக் பந்தயங்களில் விரும்பி கலந்து கொள்வார். இவருக்கு பல முறை அதன் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டாலும், அதை … Read more

கொரோனா காலத்தில் கூட இரட்டிப்பு ஆன கோடீஸ்வரர்கள்! நிர்மலா சீதாராமன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Millionaires who doubled even in the Corona era! Shocking information told by Nirmala Sitharaman!

கொரோனா காலத்தில் கூட இரட்டிப்பு ஆன கோடீஸ்வரர்கள்! நிர்மலா சீதாராமன் சொன்ன அதிர்ச்சி தகவல்! உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தில் பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலை இழப்பு, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் பல குடும்பங்கள் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த நெருக்கடி காலத்திலும் கணிசமான செல்வந்தர்கள் தங்கள் வளத்தை பெருக்கிக் கொண்டே வருகின்றனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்திய … Read more

பெகாசஸ் விவகாரத்திற்கு இந்த விதத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுக!

DMK protested against the Pegasus affair in this way!

பெகாசஸ் விவகாரத்திற்கு இந்த விதத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுக! நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் காலம். ஆனால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் எதிர்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதிலும், மதியம், மாலை என ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சிகள் அந்த விசயத்தில் எதற்கு மத்திய அரசு மௌனம் காக்கின்றது. எங்களுக்கு வெளிப்படையான உண்மை தெரிய வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டன. ஆனால் மோடி அரசோ அதற்கு மௌனம் சாதித்த நிலையில், நேற்று தான் நாங்கள் … Read more

விண்ணப்பிக்க நாளை கடைசி! நீங்கள் செய்து விட்டீர்களா மாணவர்களே?

Last to apply tomorrow! Have you done that students?

விண்ணப்பிக்க நாளை கடைசி! நீங்கள் செய்து விட்டீர்களா மாணவர்களே? இந்தியா முழுவதிலும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்ற ஒரு தேர்வு கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்து தான் அவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. இந்த தேர்வை ரத்து செய்ய பல போராட்டங்கள் நடைபெற்றாலும் மத்திய அரசு அதை செவி கொடுத்து கூட கேட்கவில்லை. அந்த வகையில் நோய்த்தொற்று காரணமாக … Read more