இனி 17 நாட்கள் போதும் – கொரோனா திருத்தப்பட்ட நெறிமுறைகள் வெளியீடு

இனி 17 நாட்கள் தான் – கொரோனா திருத்தப்பட்ட நெறிமுறைகள் வெளியீடு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் முதல் கொரோனா நோய்பரவல் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் பெரும்பாலும் வெளிநாடு சென்று வந்தவர்களுக்கு மட்டுமே நோய் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அது நாடு முழுவதும் பரவத் துவங்கியது. இதனையடுத்து கொரோனா நோயாளிகெளுக்கென்று நெறிமுறைகளை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது மத்திய அரசு. சுமார் 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்படைந்தவர்கள், அதிலிருந்து … Read more