தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..  அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..  அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..  அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயுத தீர்வைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார் அதில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் செயல்பட்டு வரும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார் . தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6648 மேற்பார்வையாளர்கள் 14 ஆயிரத்து 794 விற்பனையாளர்கள் 2008 எழுவத்தி ஆறு … Read more