இன்று இரவு இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அமல்! மீறனால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை!

All these restrictions come into effect tonight! Violation of police action warning!

இன்று இரவு இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அமல்! மீறனால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை! நாளை புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மக்கள் அனைவரும் புதிய ஆண்டை வரவேர்ப்பதற்காக  இன்று நள்ளிரவு கேக் வெட்டுதல்,பட்டாசு வெடித்தல்,போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.அப்போது எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மெரினா உள்பட கடற்கரை பகுதிகளில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உற்சாகமாக வரவேற்பது வழக்கம்.அதனால் இன்று இரவு போக்குவரத்து அனைத்தும் … Read more

புத்தாண்டு கொண்டாட்டம் எதிரொலி! நாளை மாலை 6 மணிக்கு மேல் இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!

Echoes of New Year's Eve! Public is prohibited from going to these places after 6 pm tomorrow!

புத்தாண்டு கொண்டாட்டம் எதிரொலி! நாளை மாலை 6 மணிக்கு மேல் இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை! உருமாறிய கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.அதனால் சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் அதிகளவு பரவி வருகின்றது.அதனால் அனைத்து இடங்களிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் நெகடிவ் என்ற கொரோனா பரிசோதனை சான்றிதழ் டிக்கெட் முன்பதிவு செய்யும் … Read more

கொரோனா பரிசோதனை பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Teachers will be involved in corona testing! Action order issued by the government!

கொரோனா பரிசோதனை பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற இடங்களில் கொரோனா பரவல் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது. அதனால் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.அதில் நேற்று மாலை மதுரை விமான நிலையத்தில் இரண்டு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் கூறுகையில் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

Restrictions for the New Year celebration! The information released by Minister M. Subramanian!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் சீனாவில் இருந்து மதுரை வந்த இரண்டு பேருடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர் கண்காணிப்பில் வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகை வரவுள்ளது அதனால் … Read more

புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!  

No New Year celebration?.. Strict rules! Police Commissioner action order!

புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு! பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை என ஆரம்பித்து பல குற்றங்கள் தினம் தோறும் நடந்து வருவதை அனைவரும் பார்த்து வரும் பட்சத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுக்காக தனியார் நிறுவனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்தனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்ததோடு … Read more