மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் – மத்திய அரசு தகவல்!

கொரோனா தொற்று பரவல்  காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதற்கு பிறகு மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி தொற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.  தற்போது சில தளர்வுகளை அறிவித்தது மாநில அரசு. ஊரடங்கு காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். இதனால் இந்திய அளவில் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதல் கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு 6000 கோடி ரூபாயை தமிழ்நாடு … Read more

திமுக தொண்டர்களுக்கு – அலட்சியம் காட்ட வேண்டாம் என்று ஸ்டாலின் வலியுறுத்தல்!

விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தொண்டர்களை அழைத்து கட்சியின் தேர்தல் கொள்கைகளைப் பற்றியும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் ஆலோசித்து உள்ளார் மு.க.ஸ்டாலின். இன்று தெற்கு மண்டல பகுதியை சேர்ந்த தொண்டர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், அவர்களிடம் வருகின்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற உறுதியில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்கு நம்மால் இயன்ற நற்பணிகளை, நம் கட்சி சார்பாக … Read more

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை! பொது மக்களுக்கு நற்செய்தி!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும் அதிலிருந்து முற்றிலும் மக்களை பாதுகாக்கவும் கோவாக்சின் எனும் தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் எனும் நிறுவனத்தின் சார்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தாகும். இந்த நிறுவனத்தில் முற்றிலும் பாதுகாப்பான முறையில்    இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, அஸ்ஸாம், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும்  பீகார் போன்ற மாநிலங்களிலும் இந்த நிறுவனம் இம்மருந்தை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது. இந்தியாவின் 12 மாநிலங்களில் சுமார் 375 பேர் மீது … Read more

பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பு!

பாபர் மசூதி உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி என்னும் இடத்தில்  அமைந்திருந்தது. அது டிசம்பர் 6, 1992 ல் இடிக்கப்பட்டது. இதனால் இந்து இஸ்லாமிய கலவரம் ஏற்பட்டு அதில் 2000 பேர் உயிரிழந்தனர். ஏனெனில் அயோத்தி என்பது இராமபிரான் பிறந்த புண்ணிய பூமியாகும்.  இந்து கர சேவகர்கள் அப்பூமியை கைப்பற்றும் பொருட்டு மசூதி  இடித்தனர். டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரை இந்து இஸ்லாமிய கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் நடந்தது.  இதனால் ரூ.9,000 கோடி மதிப்பில் … Read more