8 ஆண்டுகளாக வெளிவராத படம்! பீம்சிங் சிவாஜி முதல் படம்!

8 ஆண்டுகளாக வெளிவராத படம்! பீம்சிங் சிவாஜி முதல் படம்!

பீம் சிங்கின் முதல் படம் அம்மையப்பன் 1954 இல் வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு முன்னரே சிவாஜி மற்றும் பத்மினியை வைத்து பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த செந்தாமரை என்ற படத்தை தான் முதல் முதல் இயக்கினார் பீம்சிங்!   இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பத்மினி லலிதா ராகினி சந்திரபாபு கே ஆர் ராமசாமி ஆகியோர் அனைவரும் நடித்திருப்பார்கள்.   இந்தப் படம் 8 ஆண்டுகள் கழித்து 1962 ஆம் ஆண்டு வெளியானது. இந்த … Read more

சிவாஜி பாடலுக்கு அழுது கொண்டே பாடிய டிஎம்எஸ்!

சிவாஜி பாடலுக்கு அழுது கொண்டே பாடிய டிஎம்எஸ்!

எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்கும் அப்படியே பொருந்தி விடும் ஒரு குரல் என்றால் அது டி எம் எஸ் சௌந்தரராஜன் குரல் . அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அவ்வளவு பெரிய ஹிட் ஆகி இருந்தது. சிவாஜியே பாடுவது போல இருக்கும் டி எம் எஸ் அவர்கள் பாடும் பொழுது.   அப்படி பாடலை பாடும் பொழுது அழுது கொண்டே பாடி இருக்கிறார் டி எம் எஸ் அதன் காரணம் என்ன தெரியுமா?   பாகப்பிரிவினை 1959 ஆண்டு … Read more

40 முறை எழுதியும் திருப்தி இல்லாத எம்ஜிஆர்! திருப்தி படுத்திய ஒரே ஒரு கவிஞர்!

40 முறை எழுதியும் திருப்தி இல்லாத எம்ஜிஆர்! திருப்தி படுத்திய ஒரே ஒரு கவிஞர்!

எம்ஜிஆர் நடிக்கவிருக்கும் அடிமைப்பெண் என்ற கதை உருவாகிறது. இன்றைய பாகுபலிக்கு ஈடான கதை என்றால் அந்த கதையை சொல்லலாம். இரு எம்ஜிஆர் இரு ஜெயலலிதா என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்கள்.   இதில் தாய்க்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தார் எம்ஜிஆர். கொள்ளைக்காரர்கள் தனது தாயை சிறை வைத்திருப்பார்கள். தாயை சிறையில் இருந்து மீட்க ஹீரோ போராடுவார்.   தாயை சென்று ஆசையோடு பார்க்கலாம் என்றிருபார் ஹீரோ. ஆனால் தாய் பார்க்க மறுப்பார் . … Read more

3 நாள் தூங்காமல் படக்குழுவை அழ வைத்த நடிகர் திலகம்!

3 நாள் தூங்காமல் படக்குழுவை அழ வைத்த நடிகர் திலகம்!

சிவாஜி என்ற நடிப்பு ஆற்றலுக்கு ஈடு இணை இன்றளவும் தமிழ் திரை உலகில் இல்லை,என்றே கூறலாம். அப்படி ஒரு படத்திற்காக தான் என்னவெல்லாம் செய்தார் என்பதை இவர் மூலம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்!   அப்படி ஒரு படத்திற்காக மூன்று நாள் தூங்காமல், நடித்த பொழுது படக்குழுவே அழுததாம். அந்த கதை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.   1961 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான பாசமலர் படத்தை மிஞ்சும் அளவிற்கு அண்ணன் தங்கை … Read more

பாக்யராஜ் உடன் பேசினால் 2 நாள் பாரதிராஜா பேசமாட்டார்! மணிவண்ணன் பேட்டி

பாக்யராஜ் உடன் பேசினால் 2 நாள் பாரதிராஜா பேசமாட்டார்! மணிவண்ணன் பேட்டி

    தற்போது பாரதிராஜாவை பற்றி மணிவண்ணன் பேசிய வீடியோ ஒன்று பரவலாக போய்க்கொண்டிருக்கிறது.   என்னதான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பாக்கியராஜ் அவர்கள் பணிபுரிந்து இருந்தாலும் ,அவர் மீதும், அவர் படத்தை இயக்குவார் என்ற நம்பிக்கையே பாரதிராஜாவிற்கு இல்லாமல் போனது, என்று மணிவண்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.   1980-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் என்ற படத்தின் மூலம் எழுத்தாளர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் மணிவண்ணன். அதனைத் தொடர்ந்து, அலைகள் ஓய்வதில்லை, ஆகாய … Read more

திமிரு காட்டிய சௌகார் ஜானகி! பின் கண்ணீரோடு மன்னிப்பு கேட்ட சம்பவம்

திமிரு காட்டிய சௌகார் ஜானகி! பின் கண்ணீரோடு மன்னிப்பு கேட்ட சம்பவம்

உயர்ந்த மனிதன் என்ற படத்தில் சிவாஜி அவர்களும் சௌகார் ஜானகி அவர்களும் இணைந்து நடித்த படம் அது.   1968 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு நடக்க தொடங்கியது. அதில் சிவாஜி கணேசன் சவுகார் ஜானகி வாணிஸ்ரீ மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு தொடங்கிய சிறு நாட்களிலேயே தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்தார்கள்.   ஒருவழியாக தொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டு, உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு துவங்குகிறது. அன்று முதல் … Read more

பாரதிராஜாவிற்கு பாக்யராஜ் பரவாயில்லை என்று நினைத்த சிவாஜி!

பாரதிராஜாவிற்கு பாக்யராஜ் பரவாயில்லை என்று நினைத்த சிவாஜி!

அந்த காலத்தில் ஒரு வசனத்தை பேச வேண்டும் என்றால், கையில் வசனங்கள் எழுதிய டயலாக் பேப்பர்களை தருவார்கள். அதை நடிகர்கள் மனப்பாடம் செய்து அப்படியே நடிப்பார்கள்.   ஆனால் காலம் போகப் போக ஒவ்வொரு இயக்குனர்களின் பானி வித்யாசமாக இருக்கும். அப்படித்தான் பாரதிராஜாவிற்கு பாக்கியராஜ் பரவாயில்லை என்று சிவாஜி நினைத்திருக்கிறார். அந்த ஒரு சுவாரசியமான சம்பவம் பாக்யராஜ் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.   பாக்கியராஜ் உடன் “தாவணி கனவுகள்” என்ற படத்தில் சிவாஜி அவர்கள் இணைந்து … Read more

12 நாளில் எடுக்கப்பட்ட எம்ஜிஆரும் ஜெமினியும் இணைந்து நடித்த ஒரே படம்!

12 நாளில் எடுக்கப்பட்ட எம்ஜிஆரும் ஜெமினியும் இணைந்து நடித்த ஒரே படம்!

ஜெமினிகணேசனும் சிவாஜி கணேசனும் இணைந்த பல்வேறு படங்களை நடித்துள்ளனர். ஆனால் எம்ஜிஆர் ஜெமினியும் இணைந்து ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்து உள்ளனர். அந்தப் படமும் அவ்வளவு ஓடவில்லை என்று சொல்லப்பட்டது.   “முகராசி “1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.   இந்த படம் 12 நாட்களில் எடுக்கப்பட்ட படமாகும்.   … Read more

ஏவிஎம் ஆலோசனைப்படி நடிகர் திலகத்திற்கு கொடுத்த வாய்ப்பு! இன்றும் மறக்காத அந்த படம்!

ஏவிஎம் ஆலோசனைப்படி நடிகர் திலகத்திற்கு கொடுத்த வாய்ப்பு! இன்றும் மறக்காத அந்த படம்!

இயக்குனர் S பாலச்சந்தர் அகிரா குரோசாவாவின் ரஷோமோனை ( 1950) திரைப்பட விழாவில் பார்த்து , அதிலிருந்து ஈர்க்கப்பட்டு அதே கதை பாணியில் ஒரு நாடகத்தை எழுதினார். ஆனால் அவருடைய கதை அகில இந்திய வானொலி மையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.   அந்த காலத்தில் பாடல்கள் நடனம் சண்டை காட்சிகள் எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் என்றால் “அந்த நாள் ” என்ற நடிகர் திலகத்தின் படம்.   முதலில் குரோசாவாவின் கதையில் ஈர்க்கப்பட்ட இயக்குனர் பாலச்சந்தர், அவரே … Read more

மூன்று வருடங்கள் ஓடிய படத்தை பற்றி தெரியுமா?

மூன்று வருடங்கள் ஓடிய படத்தை பற்றி தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் ஓடினாலே மற்றும் 100 நாட்கள் ஓடினாலே மிகப்பெரிய சாதனை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.   ஆனால் அந்த காலகட்டத்தில் ஒரு படம் மூன்று வருடங்களாக ஓடியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. இந்தப் படம் மொத்தமும் 133 வாரங்கள் ஓடி மூன்று தீபாவளிகளிலும் ஓடி இருக்கிறது.   இப்படி ஓடிய படம் தான் தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’ . இதில் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.   … Read more