“கோமாளி” பட ஹீரோயினுக்கு கொரோனா! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

"கோமாளி" பட ஹீரோயினுக்கு கொரோனா! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

கன்னடப் படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே . இவர் கோமாளி, பப்பி, வாட்ச்மேன் போன்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் நடித்து மக்களைக் கவர்ந்தார். மேலும் கன்னட பிக்பாஸில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். https://www.instagram.com/p/COfs0hwNK8H/?utm_medium=copy_link   பெங்களூரில் வசித்து வரும் இவரது பெற்றோர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. . அப்பொழுது அவர் ” என் பெற்றோர்கள் தான் எனக்கு உலகம் அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.   … Read more

மனிதம் போற்றும் வகையில் நாய்களுக்கு பிரியாணி சமைக்கும் நல் உள்ளம்!

மனிதம் போற்றும் வகையில் நாய்களுக்கு பிரியாணி சமைக்கும் நல் உள்ளம்!

இந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கு யாரும் உணர்வு அளிக்காத நிலையில் 190 மேற்பட்ட நாய்களுக்கு பிரியாணி சமைத்த உணவு அளித்து வருகிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த ரஞ்சித் நாத்.   கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மனிதர்களை ஒரு வழி செய்து கொன்று குவித்து வருகிறது.இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் உணவின்றி வணிக ரீதியாகவும் சரி உடல் ரீதியாகவும் சரி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் தெருநாய்களின் மீது பாவப்பட்டு உணவு சமைத்து வழங்கி வருகிறார் … Read more

காலில் விழுந்து கெஞ்சிய டிக் டாக் திவ்யா! பொளந்த திருநங்கைகள்! பெருகும் ஆதரவு!

காலில் விழுந்து கெஞ்சிய டிக் டாக் திவ்யா! பொளந்த திருநங்கைகள்! பெருகும் ஆதரவு!

கார்த்தி கார்த்தி என்று டிக்டாக்கில் கார்த்தி லவர் என்று பெயர் போன டிக் டாக் திவ்யாவை திருநங்கைகள் அடித்து உதைத்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… கார்த்தி மாமா ஐ லவ் யூ என்று யார் யாரை எல்லாம் கார்த்தி என்று எல்லாம் சொல்லி கார்த்தியை தேடி அலைகிறேன் என்று விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தார் திவ்யா. இவர் அடிக்கும் லூட்டிகள் ஏராளம்.   அடுத்தவர்களைப் பற்றி ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோக்களை வெளியிட்டு மிகுந்த … Read more

பலாத்கார வழக்கில் கைதான பத்திரிக்கையாளர் தருண் தேஜ்பால் விடுதலை!

பலாத்கார வழக்கில் கைதான பத்திரிக்கையாளர் தருண் தேஜ்பால் விடுதலை!

தன்னுடன் பணி செய்த சக பணியாளரை பாலியல் வன்கொடுமை செய்த தெஹல்கா முன்னாள் தலைமை செய்தி பத்திரிக்கையாளர் தேஜ்பால் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   2013 ஆம் ஆண்டில் கோவாவில் ஒரு சொகுசு ஹோட்டலின் லிஃப்ட் உள்ளே ஒரு பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தெஹல்கா தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். மே 21, வெள்ளிக்கிழமை கூடுதல் அமர்வு நீதிபதி க்ஷாமா ஜோஷி அறிவித்த … Read more

கனவில் வந்து சொன்ன காளியம்மன்! 101 குடம் தண்ணீர் கொண்டு பூஜை செய்த மக்கள்!

கனவில் வந்து சொன்ன காளியம்மன்! 101 குடம் தண்ணீர் கொண்டு பூஜை செய்த மக்கள்!

அரூர் அருகே கொரோனாவை தடுக்க காளியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு 101 குடம் தண்ணீர் ஊற்றி பெண்கள் வழிபட்டுள்ளனர். கொரோனா என்ற பெரும் நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரானாவின் இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் இடமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இறப்பு விகிதமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ‌உள்ள அரூர் அடுத்த அக்ரஹாரம் உட்பட்ட நெருப்பாண்டகுப்பத்தில், கொரோனாவை தடுக்க … Read more

அறிவியலால் கூட விளக்க முடியாத 5 இயற்கை இடங்கள் என்னென்ன தெரியுமா?

அறிவியலால் கூட விளக்க முடியாத 5 இயற்கை இடங்கள் என்னென்ன தெரியுமா?

அறிவியலால் கூட விளக்க முடியாத 5 இயற்கை இடங்கள் என்னென்ன தெரியுமா? அறிவியலால் கூட விளக்கமுடியாத 5 இயற்கை இடங்கள் உலகத்தில் உள்ளதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். நமக்கே தெரியாத நான் கேள்வி படாத அந்த ஐந்து இடங்கள் என்ன?   1. Mount Roraima:   இது தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ளது. இதைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நாம் பார்க்கும் ஹாலிவுட் படங்களில் அவரும் வேற்று உலக … Read more

சபாஷ்!!! சரியான ஆலோசனை! இலவச பஸ்களில் பயணிக்கும் மகளிர் உங்களுக்குத்தான்!

சபாஷ்!!! சரியான ஆலோசனை! இலவச பஸ்களில் பயணிக்கும் மகளிர் உங்களுக்குத்தான்!

மகளிருக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று முதல்வர் அறிவித்தது அனைவருக்கும் தெரிந்ததே. முதல்வர் பதவி ஏற்ற உடனே கையெழுத்திட்ட திட்டங்களில் மகளிருக்கு இலவச பேருந்து என்ற திட்டமும் இருந்தது. இந்த திட்டத்திற்கு மகளிர் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம். இப்பொழுது எந்த பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று மகளிர் குழம்புவதால் அந்த சாதாரண அரசுப் பேருந்துக்கு நிறத்தை மாற்றலாம் என்று ஆலோசனை எடுத்துள்ளனர். … Read more

பாரத் பயோடெக் அறிவிப்பால் மகிழ்ந்த மக்கள்! 20 கோடி கோவாக்சின் தயாரிப்பு!

பாரத் பயோடெக் அறிவிப்பால் மகிழ்ந்த மக்கள்! 20 கோடி கோவாக்சின் தயாரிப்பு!

கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் குஜராத்தில் உள்ள தங்களது துணை நிறுவனம் மூலம் மேலும் 20 கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் கோவிசில்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.   விரைவில் ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியில் இந்தியாவிற்கு கிடைக்க உள்ளது. கோவிசீல்டு போலவே கோவாக்சின் அதிக திறன் கொண்டு எந்த … Read more

மூன்று நாள் மூன்று வேளை குடித்தால் போதும்! சளி காய்ச்சல் பறந்து போய்டும்!

மூன்று நாள் மூன்று வேளை குடித்தால் போதும்! சளி காய்ச்சல் பறந்து போய்டும்!

சளி, காய்ச்சல் என்றாலே இந்த காலத்தில் பயம் வந்து விடுகிறது. மூன்று நாள், மூன்று வேளை இதை குடித்தால் போதும். சளி காய்ச்சல் தலைபாரம் ஆகியவை குணமாகிவிடும்.   தேவையான பொருட்கள்:   1. வெற்றிலை – 2 2. வேப்பிலை – 10 இலை 3. துளசி – ஒரு கைப்பிடி 4. சீரகம் – ஒரு ஸ்பூன் 5. மிளகு – 5 6. மஞ்சள் – 1/4 டீஸ்பூன்   செய்முறை:   … Read more

உடம்பில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அந்த காலத்தில் பாட்டி சொன்ன உருண்டை!

உடம்பில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அந்த காலத்தில் பாட்டி சொன்ன உருண்டை!

இப்பொழுது இருக்கும் காரோண கால கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடம்பில் இல்லாமல் அதிக நோய் தொற்று பரவி வருகிறது. இயற்கையாகவே நம் உடம்பில் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து உடலுக்கு வலு சேர்க்கும் அந்த காலத்து வழி முறையை பார்க்க போகின்றோம்.   தேவையான பொருட்கள்:   1. வேர்க்கடலை – 100g 2. ராகி மாவு- ஒரு கப் 3. நாட்டு சர்க்கரை- ஒரு கப் 4. நெய் – தேவையான அளவு … Read more