இன்று முதல் இரவு ஊரடங்கு! அரசின் அதிரடி நடவடிக்கை!
இன்று முதல் இரவு ஊரடங்கு! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் ஆக இருந்த கொரோனா தற்போது ஒமைக்ரானாக உருமாறி உள்ளது. தற்பொழுது அனைத்து நாட்டிலும் இத்தொற்று தீவிரமாக பரவி வருகிறது. மக்கள் இதிலிருந்து விடுபட முடியாமல் மீண்டும் மீண்டும் இந்த தொற்றின் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.இந்தியாவில் பல மாநிலங்களில் இத் தொற்றானது தொடர்ந்து அதிகரிப்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவா ,மேற்கு வங்க அரசு … Read more