திடீரென நடுவழியில் நின்ற ரயில்! உணவு இன்றி பயணிகள் தவிப்பு!

The train suddenly stopped in the middle! Travelers suffering without food!

 திடீரென நடுவழியில் நின்ற ரயில்! உணவு இன்றி பயணிகள் தவிப்பு! தற்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ரயிலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் ,கைக்குழந்தைகள் ,சர்க்கரை நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயணிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதனால் ரயிலில் பயணம் செய்பவர்கள் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகளை வாங்கி கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அந்த உணவுகளில் உள்ளூர் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அனைத்தும் அடங்கும். மேலும் கடந்த வாரம் முதல் கனமழை … Read more