நிர்மலா தேவி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!!

Nirmala Devi case verdict by the court..!!

நிர்மலா தேவி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் தான் நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் பயிலும் சில மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தவறான பாதையில் பயன்படுத்த முயன்றதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆடியோ ஒன்று வெளியானது. இதனையடுத்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் உடனடியாக கைதும் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவரிடம் … Read more