பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சேர்ந்தவர் நிர்மலாதேவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர் சில மாணவிகளிடம் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார் மேலும் இந்த வழக்கில் மதுரை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது கடந்த மாதம் 18 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உதவி பேராசிரியர்கள் முருகன் … Read more