நிதீஷ்குமார் ஏன் கூட்டணியை விட்டு வெளியேறினார் தெரியுமா? எச் ராஜா பரபரப்பு தகவல்!

ஆர் எஸ் எஸ் என்ற தேச பக்தி இயக்கத்திற்கு தடை விதிக்க சொல்வதா என்று காரைக்குடியில் பாஜகவின் முன்னால் தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, முதலமைச்சர் ஸ்டாலின் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் தடை விதிப்பு தொடர்பாக தெளிவாக தெரிவித்துள்ளார். அதில் தடை விதிக்கப்பட்ட ஏக்கத்திற்கு யாராவது துணை போனால் அதுவும் சட்டவிரோதம் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா … Read more

கூட்டணியில் இருந்து திடீரென நிதீஷ்குமார் விலகல்! பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல்!

பாஜக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததை தொடர்ந்து மிக முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தேவையான பெருன்பான்மை பலமில்லாத நிலையில், கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியிருப்பது பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில் அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியமைத்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தது. நேற்று முன்தினம் வெளியேறிய நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள், போன்ற எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து புதிய கூட்டணி … Read more

நேற்று ராஜினாமா இன்று பதவியேற்பு! என்ன நடக்கிறது பிஹார் மாநிலத்தில்?

பீகார் மாநிலத்தில் அந்த மாநில முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் தன்னுடைய பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்திருக்கிறார். மாநிலத்தில் அண்மைக்காலமாக ஆளும் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணியிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வந்த சூழ்நிலையில், பிஹார் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஜே.டி.யு கட்சிகள் கூட்டணியமைத்து தேர்தலை சந்தித்தனர். இந்த தேர்தலில் பாஜக 77 இடங்களிலும், ஜேடியு … Read more

எங்களது அரசியலில் இது மட்டுமே நிறைந்து இருக்கிறது! முதல்வருக்கு தர்மசங்கடமாக சொன்ன விஷயம்!

This is the only thing that pervades our politics! The thing that embarrassed the first one!

எங்களது அரசியலில் இது மட்டுமே நிறைந்து இருக்கிறது! முதல்வருக்கு தர்மசங்கடமாக சொன்ன விஷயம்! பல பேர் பல பதவிகளில் இருந்தாலும், அந்தந்தத் துறையில் நடக்கும் அநீதிகளை யாரும் வெளியில் சொல்வதில்லை. எப்படி இருந்தாலும் அட்ஜஸ் பண்ணிக் கொண்டு அதாவது சகித்துக் கொண்டு சென்று விடுவார்கள். சரி பண்ணிக்கொள்ளலாம் என்ற மனநிலையே எல்லோரிடமும் நிறைந்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது தற்போது, பீகார் மாநிலத்தின் சமூக நலத் துறை மந்திரியாக இருக்கும் மதன் சாஹ்னி இத்தகைய குற்றச்சாட்டை சொந்த அரசின் … Read more

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார்!

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் இன்று முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். ஏற்கனவே இவர் மூன்று முறை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது இவர் நான்காவது முறையாக பீகார் முதலமைச்சர் ஆகிறார். பீகார் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் … Read more