இனி செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!!
இனி செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!! விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்கிற சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இதையும் மீறி பலர் செல்போன் பேசிக்கொண்டே சாலையில் வாகனத்தை இயக்கி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன. தமிழகத்தில், சமீபகாலமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆய்வு செய்யும் போது, ஓட்டுனர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதும் … Read more