காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் உயிரிழப்பு! தவறான ஊசி போட்ட போலி மருத்துவர் கைது!!

காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் உயிரிழப்பு! தவறான ஊசி போட்ட போலி மருத்துவர் கைது!!   காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த 13 வயது சிறுவனுக்கு தவறான ஊசி போட்டதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழ்ந்துள்ளார். இதை அடுத்து சிறுவனுக்கு தவறான ஊசி போட்ட போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.   இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு எதாவது நோய் என்று வந்தால் உடனே மருத்துவரிடம் சென்று விடுகிறோம். அந்த மருத்துவர் ஏதோ ஒரு ஊசியை போட … Read more