இவர்களின் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்! எலான் மஸ்க் அதிரடி!
இவர்களின் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்! எலான் மஸ்க் அதிரடி! எலான் மஸ்க் என்பவர் உலகின் நம்பர் ஒன் பணகரார்களில் ஒருவர் .இவர் சமீபத்தில் தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் ட்விட்டர் அவரிடம் வந்தவுடனே பல அதிரடி முடிவுகளை எடுத்தார். அதில் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரியாக பணி புரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார்.அதனையடுத்து அவர் அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி செய்ய உள்ளதாக கூறினார். மேலும் … Read more