அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு:!! மாணவர்கள் இதை வைத்திருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி!

அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு:!! மாணவர்கள் இதை வைத்திருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டிருக்கின்றன.ஆனால் மாணவர்களின் நலனைக் கருதி,ஆன்லைன் வாயிலாகவும் டிவி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாடச் சுமையை குறைக்கும் வகையில் பொது தேர்வு பாடங்கள் 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.இருந்த பொழுதிலும் மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாகச் சென்று தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் அளவிற்கு ஆன்லைன் வகுப்போ அல்லது … Read more