மீண்டும் அமலுக்கு வரும் பழைய ஓய்வூதிய திட்டம்? மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!

பழைய ஓய்வூதிய திட்டம் என்பது சில வருடங்கள் முன்பு வரையிலும் நாடு முழுவதும் நடைமுறையில் இருந்த ஒன்றுதான். ஆனால் மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்த பின்னர் சட்டையிட குறைய அனைத்து மாநிலங்களுமே பழைய ஓய்வூதிய திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு விட்டனர். அதே நேரம் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அன்னையும் குஜராத் மாநிலத்தில் … Read more

அரசு ஊழியர்களுக்கு இந்த நாட்களில் விடுப்பு கிடையாது! மீறி எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை!!

அரசு ஊழியர்களுக்கு இந்த நாட்களில் விடுப்பு கிடையாது! மீறி எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை!! தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக அந்த ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாதமாதம் … Read more