ED யின் சரமாரி கேள்வி!! எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை கதறும் செந்தில் பாலாஜி!!

மூன்றாவது நாள் விசாரணையில் முறையான பதில் தராமல் அடம் பிடித்த செந்தில் பாலாஜி     சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.   இதையடுத்து அமலாக்கத்துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது.இதனை விசாரித்த நீதிபதி அல்லி,செந்தில் பாலாஜியை … Read more