ரீல்ஸ் பார்த்ததற்கு கண்டித்தேன் அதனால் தான் எனது மகள் கோபித்துக் கொண்டு சென்றார் – கோவையில் இருந்து காணாமல் போன சிறுமியின் தாயார் பேட்டி!  

ரீல்ஸ் பார்த்ததற்கு கண்டித்தேன் அதனால் தான் எனது மகள் கோபித்துக் கொண்டு சென்றார் – கோவையில் இருந்து காணாமல் போன சிறுமியின் தாயார் பேட்டி! கோவை ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து மாயமான சிறுமி பொள்ளாச்சியில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று முன்தினம் ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து 12 வயது சிறுமி மாயமானதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவரது தந்தை சுதாகரன் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மாநகர காவல் துறையினர் … Read more