பாத்திரத்தை ஹெல்மெட்டாக அணிந்த ஒன்றரை வயது குழந்தை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
பாத்திரத்தை ஹெல்மெட்டாக அணிந்த ஒன்றரை வயது குழந்தை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ராமநாதபுரம் மாவட்டம் கிளாக்குளத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜித் என்ற குழந்தை உள்ளது. வழக்கம்போல் அஜித் சமையலறையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறிய பாத்திரம் ஒன்றை தலையில் வைத்து அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாத்திரம் அஜித்தின் தலையில் மாட்டிக் கொண்டது. மேலும் அஜித்தின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் … Read more