முறைகேடாக 116 பேருக்கு பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்:! 5 பேர் பணியிடை நீக்கம்!
முறைகேடாக 116 பேருக்கு பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்:! 5 பேர் பணியிடை நீக்கம்! சென்னை பல்கலைக்கழகத்தில் 116 பேர் முறைகேடாக பட்டம் பெற முயன்ற விவகாரத்தில் உதவி பதிவாளர் உள்ளிட்ட ஐந்து பேரை சென்னை பல்கலைக்கழகம் பணியிடம் நீக்கம் செய்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் 2020 ஆம் ஆண்டு ஊரடங்கின் காரணமாக தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெற்றன. 1980-81 கல்வியாண்டு முதல் விட்டுப்போன தேர்வினை மீண்டும் எழுதலாம் என பல்கலைக்கழகங்கள் வாய்ப்பினை அளித்திருந்தது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி … Read more