இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்!
இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்! நியூ செயலி என்ற ஓர் ஆப் தற்போது சூப்பர் ஆப் என்று அழைக்கப்படுகிறது. இந்த செயலியானது டாட்டா நியூ ஆப்பின் மூலம் இயங்குகிறது.அதாவது இந்த ஆப் மூலம் ஒருவர் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். டாடாவின் செயலி இப்பொழுது இந்தியாவில் உள்ள அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதுவரை டாடா நிறுவன ஊழியர்களுக்கும் மட்டுமே டாட்டா நியூ ஆப் அணுகல் முறை இருந்தது. … Read more