விடியல் தருவதாக இருட்டு குகையில் தள்ளிய திமுக! முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றசாட்டு
விடியல் தருவதாக இருட்டு குகையில் தள்ளிய திமுக! முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றசாட்டு கடந்த அதிமுக அரசில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டை மீண்டும் அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டு இந்த வழக்கில் சரியாக வாதாடவில்லை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாற்றியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, இன்றைய உலகம் கணினியில் தொடங்கி … Read more