ஓபிஎஸ் மகனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காத்திருக்கும் ஆபத்து! உச்ச நீதிமன்றம் அதிரடி!

ஓபிஎஸ் மகனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காத்திருக்கும் ஆபத்து! உச்ச நீதிமன்றம் அதிரடி!

கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பாக தேனி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் இந்த தேர்தலில் ரவீந்திரநாத் குமார் 76, 319 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவித்து தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனதில் ஓட்டுக்காக … Read more

ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் மகன்! எடப்பாடி காட்டம்! ரவிந்தரநாத் கட்சியிலிருந்து நீக்கமா?

ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் மகன்! எடப்பாடி காட்டம்! ரவிந்தரநாத் கட்சியிலிருந்து நீக்கமா?

தமிழகத்திலிருக்கின்ற அரசியல் கட்சிகளை குடும்ப அரசியலை முன்னெடுக்கும் ஒரு கட்சி என்றால் அது திமுக என்ற பெயர் கருணாநிதியின் காலம் தொட்டே இருந்து வருகிறது. திமுகவை தொடங்கிய அறிஞர் அண்ணாதுரை காலத்தில் திமுக தமிழக அளவில் மிகப் பெரிய கட்சியாக விளங்கியது. அதோடு தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெற்ற ஒரு காட்சியாக இருந்தது. அதன்பிறகு அறிஞர் அண்ணாதுரை மரணமடைந்ததை தொடர்ந்து அப்போது திமுகவின் இரண்டாம் நிலை தலைவராக இருந்த கருணாநிதி அந்த கட்சியின் தலைமைக்கு வந்தார். பின்பு … Read more

வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த விவகாரம்! ஓபிஎஸ் ஓபிஆர் மீது வழக்குப்பதிவு!

வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த விவகாரம்! ஓபிஎஸ் ஓபிஆர் மீது வழக்குப்பதிவு!

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மற்றும் போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட ஒரு பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி செயலாளர் மிலானி என்பவர் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த மனுவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ரவீந்திரநாத் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் கூடிய பிரமாண … Read more

ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்த ஓபிஎஸ்! மகிழ்ச்சியில் ரவீந்திரநாத்!

ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்த ஓபிஎஸ்! மகிழ்ச்சியில் ரவீந்திரநாத்!

சென்ற 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார் ஓபிஎஸ் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமார், இவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இருந்தாலும் அவருக்கு மத்திய அமைச்சரவையில் எந்தவித இலாக்காவும் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட இவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் அண்மையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்று … Read more