OPS

களத்தில் குதித்த முதல்வர்கள்! நிவாரணப் பணிகளில் சுழலும் ஸ்டாலின்!
புயல் கரையை கடந்து இருக்கின்ற நிலையில் புயல் ஏற்படுத்திய சேதங்கள் கடுமையாக இருக்கின்றது இந்த நிலையில் முதல்வர், மற்றும் துணை முதல்வர், அதோடு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் ...

இது என்ன அரசியல் மேடையா! அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்!
அரசு விழாவில் கூட்டணியை உறுதி செய்ததற்கு கண்டனங்கள் எழுந்திருக்கின்றனர். சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கு ...

அமித்ஷாவும் எடப்பாடியும் ஹோட்டலில் சந்தித்து பேசியது என்ன தெரியுமா! தலைகீழாக மாறிய தமிழக அரசியல் நிலவரம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டுவிட்டு அதன் பின்பு அவர் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலுக்கு ...

ஆட்சியாளர்கள் அனைவரையும் கட்டம் கட்டிய ஸ்டாலின்! தேர்தல் வரை காத்திருங்கள் என்று எச்சரிக்கை!
நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும், தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கின்றது. ...

இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்! இபிஎஸ் ஓபிஎஸ் மகிழ்ச்சி எதில் தெரியுமா!
இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடத்தும் மாநிலங்கள் சம்பந்தமாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையிலான பொது விவகாரங்கள் மையம் என்ற தன்னார்வ நிறுவனம் ஆய்வு செய்து ...

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!
இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 58 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் ...

ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸை பங்கம் செய்த! திருமாவளவன்!
தமிழகத்தில் பாரதிய ஜனதா சார்பாக வெற்றிவேல் யாத்திரை என்ற நடத்த இருப்பதை தொடர்ந்து அதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ...

கலைகட்டியது தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்! முதல்வர் துணை முதல்வர் பங்கேற்பு!
அனுமதி வழங்கப்படாத போதும் கூட பொதுமக்கள் பெண்கள் ஒருவருடன் பால்குடம் எடுத்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ...

எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
ரவீந்திரநாத் குமார் என்பவர் கடைசியாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது தேனி தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் ஆவார். அதுமட்டுமின்றி இவர் அதிமுக கட்சியை சேர்ந்த ...

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் ஒன்றிணைந்த அழைப்பு – மகிழ்ச்சியில் தொண்டர்கள்!
அதிமுக கட்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் கட்சி தொண்டர்களுக்கு ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளனர். அது என்னவென்றால் வருகின்ற 2021 ஆம் ...