தலைமை எடுத்த அதிரடி முடிவு! அதிருப்தியில் இரு அமைச்சர்கள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் இருக்கின்ற ஓ பன்னீர்செல்வம் நாள்தோறும் கட்சியுடைய மாவட்டச் செயலாளர்களுக்கு போன் செய்து பேசுகின்றார் அப்போது அந்தந்த பகுதிகளில் சட்டசபைத் தொகுதிகளின் நிலவரம் பற்றி விசாரணை செய்கின்றார் அவ்வாறு பேசும்போது மூன்றாவது முறையாக ஜெயலலிதா ஆட்சி அமைக்க வேண்டும் அதற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் விரோதப் போக்கை மறந்து ஒன்றிணைந்து செயல்படவேண்டும் களத்தில் நாம் இணைந்து நின்றால் திமுகவை எளிதாக வென்று விடலாம் என்று எழுதியிருக்கின்றார். அதேபோல ஒவ்வொரு தொகுதியிலும் … Read more

எம்ஜிஆர் ஆக மாறிய ஓபிஎஸ்! கையெடுத்துக் கும்பிட்ட வேளச்சேரி மக்கள்!

புயலின் தாக்கம் காரணமாக பெய்த கனமழையால் கனமழையால் வேளச்சேரியில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டது அந்த பகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார் முட்டி அளவு நீர் தேங்கி இருக்கின்ற பகுதிகளில் அவர் தன்னுடைய வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பார்வையிட்டு பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார் இது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. வேளச்சேரி தொகுதி முன்னரே சதுப்புநில பகுதி என்ற காரணத்தால், அங்கே மழை நீர் தேங்குவது … Read more

களத்தில் குதித்த முதல்வர்கள்! நிவாரணப் பணிகளில் சுழலும் ஸ்டாலின்!

புயல் கரையை கடந்து இருக்கின்ற நிலையில் புயல் ஏற்படுத்திய சேதங்கள் கடுமையாக இருக்கின்றது இந்த நிலையில் முதல்வர், மற்றும் துணை முதல்வர், அதோடு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இடங்களை காலை 8 மணி முதல் பார்வை விடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது நிவர் புயலின் கோர தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில்,சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை காஞ்சிபுரம் கடலூர் போன்ற … Read more

இது என்ன அரசியல் மேடையா! அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்!

அரசு விழாவில் கூட்டணியை உறுதி செய்ததற்கு கண்டனங்கள் எழுந்திருக்கின்றனர். சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கு பெற்று புதிய திட்டங்களை ஆரம்பித்து வைத்து அடிக்கல் நாட்டி இருக்கிறார். அரசியல் பேசப் போவதாக தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சனம் செய்து இருக்கின்றார். அந்த விழாவில் பேசிய துணை முதலமைச்சர் அவர்கள் பிரதமர் மோடி அவர்களையும், அமித்ஷா அவர்களையும், புகழ்ந்து பேசிவிட்டு வருகிற சட்டப்பேரவை தேர்தலில் … Read more

அமித்ஷாவும் எடப்பாடியும் ஹோட்டலில் சந்தித்து பேசியது என்ன தெரியுமா! தலைகீழாக மாறிய தமிழக அரசியல் நிலவரம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டுவிட்டு அதன் பின்பு அவர் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்று இருக்கின்றார். சில நிமிடங்களில் தமிழக முதல்வரும், துணை முதல்வர் அவர்களும் லீலா பேலஸிற்கு நேரில் சென்று அமித்ஷாவை சந்தித்தார்கள். முதல்வர், மற்றும் துணை முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அமித்ஷா அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தார்கள். சில நிமிடங்களில் அமித்ஷாவின் அறையிலிருந்து அமைச்சர் ஜெயக்குமார் வெளியேறிவிட்டார். அதன் பிறகு … Read more

ஆட்சியாளர்கள் அனைவரையும் கட்டம் கட்டிய ஸ்டாலின்! தேர்தல் வரை காத்திருங்கள் என்று எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும், தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கின்றது. என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 5 பேர் படுகாயம் அடைந்ததாக தெரியவந்திருக்கிறது, இந்த செய்தி எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை சென்டர்களில் செய்து கொண்டிருக்கும் ஊழலை வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் மு.க ஸ்டாலின். இங்கே … Read more

இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்! இபிஎஸ் ஓபிஎஸ் மகிழ்ச்சி எதில் தெரியுமா!

இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடத்தும் மாநிலங்கள் சம்பந்தமாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையிலான பொது விவகாரங்கள் மையம் என்ற தன்னார்வ நிறுவனம் ஆய்வு செய்து அதனுடைய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. ஒரு நீண்ட நிலையான வளர்ச்சியின் அடிப்படையான நிர்வாகத்தின் செயல் திறனை ஆய்வு செய்து இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கின்றது. அந்த பட்டியலில் கேரள மாநிலம் 1.388 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றது. 0.912, புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. … Read more

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 58 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் பங்கேற்றனர். பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்க தேவரின் திரு உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் … Read more

ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸை பங்கம் செய்த! திருமாவளவன்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா சார்பாக வெற்றிவேல் யாத்திரை என்ற நடத்த இருப்பதை தொடர்ந்து அதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த யாத்திரை மூலமாக ஜாதி மத வெறியை தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க பாரதிய ஜனதா முயற்சிக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார். விஜய், விஜய்சேதுபதி, சூர்யா, வைரமுத்து, போன்றவர்கள் இந்து மதத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களை … Read more

கலைகட்டியது தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்! முதல்வர் துணை முதல்வர் பங்கேற்பு!

அனுமதி வழங்கப்படாத போதும் கூட பொதுமக்கள் பெண்கள் ஒருவருடன் பால்குடம் எடுத்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும், மற்றும் அமைச்சர் பெருமக்களும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவருடைய பிறந்த நாளான … Read more