ஒரே இரவில் கருவளையம் போக இதை செய்யுங்கள்!
ஒரே இரவில் கருவளையம் போக இதை செய்யுங்கள்! கருவளையம் ஆனது பல காரணங்களால் ஏற்படுகிறது.தூக்கமின்மை,அதிக நேரம் போன் உபயோகிப்பது,மாறுப்பட்ட உணவு பழக்கம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.இந்த கருவளையங்களை சில வீட்டு வைத்தியம் மூலம் அடியோடாக நீக்கலாம். கற்றாழை: கற்றாழை ,இதை உபயோகிப்பதால் சருமம் வறட்சி நீங்கும்.சர்ம செல்களுக்கு உட்டச்சத்துகளை அளித்து புத்துணர்ச்சி தரும்.அதையடுத்து சர்மங்களை இறுக்கமடைய செய்யும்.கற்றாழையை பறித்துக்கொண்டு வந்து அதை கழுவிவிட்டு கண்ணிற்கு அடியில் பொறுமையா மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து தண்ணீரால் கண்ணை கழுவி … Read more