போட்டோ மார்ஃபிங்! 19 வயது சிறுமி தற்கொலை!
ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் என்கின்ற ஊரில் 19 வயது உடைய சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேலி கிண்டல் மற்றும் மிரட்டல் செய்ததால் இந்த மாதிரி சம்பவம் ஏற்பட்டுள்ளது என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இறந்து போன பெண் மற்றும் அவரது மூத்த சகோதரி இருவது காலேஜ் போய்க்கொண்டு இருந்துள்ளனர். இவர்களை 21 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. … Read more