பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள்! இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்!

பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள்! இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்!

பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள்! இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்! அனைத்து பழத்திலும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அந்த வகையில் பப்பாளி பழத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வருபவர்கள் இதய நோயிலிருந்து விடுபடலாம். அதன் பிறகு பப்பாளியை தினமும் உண்டு வந்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படாது. உணவு உண்ட பின்பு பப்பாளி பழத்தை சாப்பிட்டால் உணவு நன்கு செரிமானமடைந்து வயிறு உப்புசமாகமல் இருக்கும். … Read more

பெண்களே இந்த பழத்தை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்! பார்லரே செல்ல வேண்டாம்!

பெண்களே இந்த பழத்தை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்! பார்லரே செல்ல வேண்டாம்!

பெண்களே இந்த பழத்தை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்! பார்லரே செல்ல வேண்டாம்! பெண்கள் அனைவரும் எப்பொழுதும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது இயல்புதான். அவ்வாறு வசிகரிக்கும் அழகு பெறபப்பாளி பழ சாறை முகத்திற்கு மாஸ்க் போல் போட்டுக்கொள்ளலாம். 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைப்பதற்கு பப்பாளிப் பழத்துடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து  முகத்தில் நன்கு அப்ளை செய்ய வேண்டும். அதில் முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும். மேலும் சருமம் இளமையுடன் … Read more

பனங்கிழங்கு பாயாசம்! அஹா என்ன சுவை!

பனங்கிழங்கு பாயாசம்! அஹா என்ன சுவை!

பனங்கிழங்கு பாயாசம்! அஹா என்ன சுவை! தேவையான பொருட்கள் :நான்கு பனங்கிழங்கு ,ஒரு கப் தேங்காய்ப் பால், அரை கப் பனை வெல்லக் கரைசல் ,மூன்று ஏலக்காய் பொடியாக்கியது,மூன்று முந்திரி நெய்யில் வறுத்த கொள்ள வேண்டும். நான்கு திராட்சை, தேவையான அளவு நெய், செய்முறை :முதலில்  பனங்கிழங்கை முழுவதாக வேக வைத்து தோல், உள்தண்டு பகுதியை நீக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு அதனை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் நெய்யை சூடாக்கி, … Read more

உடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..

உடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..

உடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..     கிராமப்புறங்களில் கொத்துக்கொத்தாக தொங்கும் இந்த பழத்தின் பெயர் தான் பப்பாளி. இதன் கலர் ஆரஞ்சு நிறத்தை தோற்றம் கொண்டது. இந்த பழத்தில் அதிக அளவு சக்திகள் நிறைந்தது.மேலும் பப்பாளியில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இது நம்முடைய செல்களை புதுப்பிக்கவும் அதன் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது. இவை மட்டுமல்லாமல் இதிலுள்ள … Read more