நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்!
நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்! நாம் அனைவரும் எண்ணிக்கொண்டிருப்பது நாம் கடவுளிடம் வேண்டிக் கொள்வது அனைத்தும் நிறைவேற வேண்டும் என்பதுதான். அவ்வாறு நாம் நினைத்தது நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். ஒரு பெரிய அளவு பேப்பர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எழுதுவதற்கு கருப்பு மையை பயன்படுத்தக் கூடாது. எந்த கலர் மையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக ஏலக்காய் அல்லது கிராம்பு … Read more