Paramaththi

விவசாயி விஷம் குடித்து தற்கொலை! நாமக்கல் அருகே சோகம்!

Sakthi

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகில் உள்ள கரட்டுப்பாளையம், இச்சிக்காடு கிராமத்தை சார்ந்தவர் சுப்பிரமணி(58), இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்து கொண்டிருந்தது. ...