Breaking News, Chennai, Crime, District News, State
விவசாயி விஷம் குடித்து தற்கொலை! நாமக்கல் அருகே சோகம்!
Breaking News, Chennai, Crime, District News, State
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகில் உள்ள கரட்டுப்பாளையம், இச்சிக்காடு கிராமத்தை சார்ந்தவர் சுப்பிரமணி(58), இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்து கொண்டிருந்தது. ...