பூர்வீக சொத்து கிடைப்பதில் பிரச்சனையா? அப்படியென்றால் உடனே இதை செய்யுங்கள்!

பூர்வீக சொத்து கிடைப்பதில் பிரச்சனையா? அப்படியென்றால் உடனே இதை செய்யுங்கள்!

ஒருவருக்கு தாய், தந்தை மற்றும் தாய் ,தந்தை, வழி முன்னோர்களால் கிடைக்கும் சொத்து தான் பூர்வீக சொத்து எனப்படும். ஜனன கால ஜாதகத்தில் 5 மற்றும் 9ம் இடத்து செவ்வாய் சுபவ வலிமை பெற்றதுடன் குரு, சனி, உள்ளிட்டவற்றின் சம்பந்தம் இருப்பவர்கள் வம்சா வழியாக பூர்வீக சொத்தை பயன்படுத்தும் பாக்கியம் பெற்றவர்கள். பூர்வீக சொத்துக்கள் அதிகமாக இருந்திருந்தாலும் அவர்கள் பிறந்த பிறகு பூர்வீக சொத்து முழுவதும் ஒவ்வொன்றாக காலியாகி விடும். ஜனநாயக கால ஜாதகத்தில் 5ம் அதிபதி … Read more

எதிர்மறை எண்ணங்களை குறைக்கும் மஞ்சள்!

எதிர்மறை எண்ணங்களை குறைக்கும் மஞ்சள்!

மங்களப் பொருட்களின் வரிசையில் முன்னணியில் இருப்பது மஞ்சள் பெண்கள் முன்பெல்லாம் முகத்திற்கு கிருமி நாசினி எனப்படும் மஞ்சள் பூசி குளிப்பது வழக்கம் தற்போது நாகரீக மாற்றம் காரணமாக, மக்கள் அதனை கடைபிடிக்க தவறி விடுகிறார்கள். மஞ்சள் பூசி முகத்தில் தெய்வ கடாட்சம் அதிகரிக்கும் அழகு அதிகரிக்கும். மஞ்சள் மற்றும் மஞ்சள் நிற பொருட்களில் குருவின் ஆதிக்கம் நிறைந்திருக்கும், குருவின் ஆதிக்கம் நிறைந்த மஞ்சளை பெண்கள் பூசி குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கணவன்,மனைவியிடையே கருத்து … Read more

நாகதோஷம் நீங்க எளிய பரிகாரம்!

நாகதோஷம் நீங்க எளிய பரிகாரம்!

நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நாக தோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் பங்கேற்க்கிறார்கள். நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்த ஒரு முக்கியமான வழிபாடாகும். நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் நாகசதுர்த்தி சதுர்த்தியன்று விரதமிருந்து துள்ளுமாவு படைத்து வேண்டிக் கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகமாக இருக்கிறது. கருட பஞ்சமிக்கு முன்னர் அமையும் சதுர்த்தி திதி நாள்தான் நாத சதுர்த்தி எனப்படுகிறது. பொதுவாக ஆடி … Read more

உடனடியாக வேலை கிடைக்க வேண்டுமா? அப்படியென்றால் இதை உடனே செய்யுங்கள்!

உடனடியாக வேலை கிடைக்க வேண்டுமா? அப்படியென்றால் இதை உடனே செய்யுங்கள்!

நன்றாக படித்து முடித்த பிறகு எல்லோரும் உடனடியாக வேலைக்கு சென்று விடுவதில்லை, படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்க பல வருட காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும், தற்போது ஏற்பட்டு வருகிறது. ஆகவே நமக்கு சிறப்பான கல்வி அமையவும், நல்ல வாய்ப்பு கிடைக்கவும், நம்முடைய முன்னோர்களின் புண்ணிய பலனும், தெய்வ அருட்கடாட்சியமும், அவசியம் என சொல்லப்படுகிறது. அம்மன் அல்லது அம்பாள் தெய்வ வழிபாடு நம்முடைய கோரிக்கைகள் விருப்பங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நிறைவேற்றும் சக்தியாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் … Read more

நீங்கள் இந்த நட்சத்திரக்காரர்களா? அப்படியென்றால் நிச்சயமாக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

நீங்கள் இந்த நட்சத்திரக்காரர்களா? அப்படியென்றால் நிச்சயமாக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

உத்தரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களுடைய நட்சத்திர அதிபதியாக இருந்து வரும் சனிபகவானின் முழுமையான நல்ல உதவி பெறுவதற்கு வருடம் ஒரு முறையாவது திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று சனீஸ்வரனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை உள்ளிட்டவற்றை செய்து, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு நெய் தீபமேற்றி இனிப்பு அல்லது கற்கண்டு உள்ளிட்டவற்றை நைவேத்தியம் வைத்து வழிபட்டு வர வாழ்வில் … Read more

அசையா சொத்துக்களால் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரம்!

அசையா சொத்துக்களால் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரம்!

ஒருவருடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் ராகு, கேதுக்களுக்கு சம்பந்தம் ஏற்பட்டால் வில்லங்கமான சொத்தால் பணம் முடக்கம் உண்டாகும் அல்லது மூல பத்திரம், வில்லங்கம், இவற்றின் மூலமாக வேறு யாராவது சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவார்கள். அதாவது முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு சொத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவது அல்லது சம்பந்தமில்லாத சொத்தை போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பவர்களிடம் சொத்து வாங்கி ஏமாற்றுவது அல்லது புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள் … Read more

நாக தோஷம் நீங்க வேண்டுமா? அப்படியென்றால் இதனை உடனே செய்யுங்கள்!

நாக தோஷம் நீங்க வேண்டுமா? அப்படியென்றால் இதனை உடனே செய்யுங்கள்!

நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்து வரும் முக்கிய வழிபாடாக இருக்கிறது. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள், நாக சதுர்த்தி சதுர்த்தி திதி தினத்தன்று விரதமிருந்து, துள்ளுமாவு, படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடைபெறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. கருடபஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே நாக சதுர்த்தி தினமாகும் என சொல்லப்படுகிறது. பொதுவாக ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் ஆரம்பமாகும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட … Read more

தோஷமும் பரிகாரமும்!

தோஷமும் பரிகாரமும்!

மனிதனின் அடிப்படைத் தேவைகளாக இருக்கும் உணவு, உடை, இருப்பிடம், உள்ளிட்டவை இல்லாமல் மிகுந்த வறுமை நிலையில் இருப்பவர்கள் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரையிட்டு வந்தால் பொருளாதார குற்றம் நீங்கும் என்கிறார்கள். பிறந்த நாள் முதல் தாயை பிரிந்து வாழும் குழந்தைகள், தாயிடம் மிகுதியாக கருத்துவேறுபாடுகள் உள்ளவர்கள், தாய்வழி முன்னோர்களிடம் கருத்துவேறுபாடு உள்ளவர்களுக்கு மாதுர் தோஷம் மிகுதியாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் இவர்கள் பவுர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதிலிருக்கும் பெண்களுக்கு 1 … Read more

சனீஸ்வரனின் தாக்கத்திலிருந்து காக்கும் தெய்வம்!

சனீஸ்வரனின் தாக்கத்திலிருந்து காக்கும் தெய்வம்!

நவக்கிரகங்களுக்கும், சனி பகவானுக்கும், பைரவர் தான் குரு. சனி பகவான் அர்த்தாஷ்டம, அஷ்டம, கண்டகம், ஏழரை வருட சனி காலம் சனி திசை காலங்களில் ஆட்டிப்படைப்பவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சனி பகவானைப் பொறுத்தவரையில் இந்த ஏழரை ஆண்டு காலங்கள் வழங்குவது துன்பம் தான் என்றாலும் கூட இந்த ஏழரை ஆண்டு காலத்தில் அவர் வழங்கும் படிப்பினை அனைத்தும் வாழ்க்கை முழுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள். இதைப் பற்றி சரியாக தெரியாத சிலர் சனிபகவான் என்றாலே … Read more

குடும்பத்தில் சந்தோஷம் பெருக லட்சுமி குபேர விரதம்! எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

குடும்பத்தில் சந்தோஷம் பெருக லட்சுமி குபேர விரதம்! எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

]அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி நவமி இதெல்லாம் இல்லாத ஒரு வெள்ளிக்கிழமை இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து நீராடி விட்டு உடை மாற்றிக்கொண்டு நல்ல நேரத்தில் லட்சுமி, குபேரன், படம் குபேர யந்திரம், இதையெல்லாம் எடுத்து மஞ்சள் குங்குமம் வைத்து வெற்றிலை வைத்து பூஜைகள் வைக்கவேண்டும். குபேரன் யந்திரம் படம் மட்டும் இருந்தால் வடக்கு திசையிலே வைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அந்தப் படத்திற்கு முன்பு தலைவாழை இலையை வைத்து அதன்மீது நவதானியத்தை … Read more