நாடாளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டதா..?

நாடாளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டதா..?

நாடாளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டதா..? டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றத்தில் நடத்தபட்ட தாக்குதலில்உயிரிழந்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கியது. மக்கள், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கூட்டத் தொடரை பார்த்து வந்தனர். அப்பொழுது திடீரென்று மாடத்தில் இருந்து பாதுகாப்பு அரண்களை மீறி இருவர் நாடாளுமன்ற அரங்கிற்குள் நுழைந்தனர். பின்னர் எம்.பிகள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி … Read more