எதிர்க்கட்சிகள் கடும் அமளி! நாடாளுமன்றம் பிற்பகல் வரையில் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற கூட்டமாக இருந்தாலும் சரி, சட்டமன்ற கூட்டமாக இருந்தாலும் சரி, அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று நினைப்பது ஆளுங்கட்சியை சார்ந்தவர்களின் வழக்கம். ஆனால் இதற்கு நேர் எதிர்மறையாக அது நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ எதுவாகயிருந்தாலும் கூட கூட்டம் என்று வந்துவிட்டால் அதனை சரியான முறையில் நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலைக்கு ஆளும்கட்சியினர் தள்ளப்படுவார்கள். இது எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. கொண்டு வரப்படுவது நல்ல திட்டமோ அல்லது தீமை விளைவிக்கும் திட்டமோ எதுவாகயிருந்தாலும், ஆளும் கட்சி … Read more