காவிரி குண்டாறு நதி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர்!
காவிரி குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை கர்நாடக மாநிலத்தின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருப்பதாக அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். தென்மாநிலங்களில் முதலமைச்சர்கள் மாநாடு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கடந்த 14ஆம் தேதி அதாவது நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் நம்மை உட்பட தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள் மாநாட்டை முடித்துக்கொண்டு அன்று இரவு ஆந்திர மாநிலம் திருப்பதியில் கர்நாடக … Read more