சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்
தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சா.கந்தசாமி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 80 ஆகிறது. இவர் 1940-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். இவர் 1968ல் எழுதிய சாயாவனம் என்னும் நாவல் மூலம் எழுத்துலகில் பிரபலமானார். இந்த நாவலை தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. மேலும், 1998ல் விசாரணைக் கமிசன் என்ற … Read more