வருமான வரி செலுத்துபவர்களுக்கு புத்தாண்டில் ஓர் மகிழ்ச்சியான செய்தி ! தெரிஞ்சிக்க அசையா ?

வருமான வரி செலுத்துபர்வர்களுக்கு அதிலும் குறிப்பாக கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி வெளிவந்துள்ளது. இந்த புதிய ஆண்டில் வாரிசு செலுத்துபவர்கள் 5% மட்டுமே வரி செலுத்தினால் போதும் என்று மகிழ்ச்சிகரமான செய்தியினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் தங்களுக்கு பெரியளவில் வரிச்சலுகை கிடைக்க வேண்டும் என்று நடுத்தர வர்க்கம் முதல் வேலையாட்கள் வரை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். தற்போது கூறப்பட்டுள்ளபடி, புதிய … Read more