இவைகள் எல்லாம் மாற்றப்பட்டால்!!சாமானிய மக்களை  நேரடியாக  பாதிக்குமா ??  வெளிவந்த தகவல் !!

If all these are changed!!Will it directly affect common people?? Information released!!

இவைகள் எல்லாம் மாற்றப்பட்டால்!!சாமானிய மக்களை  நேரடியாக  பாதிக்குமா ??  வெளிவந்த தகவல் !! ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் வரப்போவதாக தகவல் வந்துள்ளது. இந்த வருடத்தில் தொடக்கத்தில் இருந்தே மாதம்தோறும் சிலிண்டர் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற பல பொருட்களில் விலையில் சில மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிரெடிட் கார்டு மூலம் 7 லட்சம் மேல் செலவு செய்தால் 20% டிசிஎஸ் கட்டணம் செலுத்த … Read more

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!!

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!! தற்போது மின்சாரத் துறை அமைச்சரின் அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கனவே அமலாக்க  இயக்குனராக மே 1956 நிறுவப்பட்டது. இதன் தலைமைச் செயலகம் புதுடெல்லியில் உள்ளது. அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் இவர்களை தான் அமலாக்கத்துறை என்பார்கள். வருமானவரித்துறை என்பது வருமானத்தைப் பெற்றுக் கொண்டு அரசிடம் வரி கட்டாமல்  இருப்பவர்களை தான் வருமானவரித்துறை கைது செய்யும். … Read more

வருமான வரி செலுத்துவோரை குறிவைக்கும் மோசடி கும்பல்! எச்சரிக்கையாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறை!!

வருமான வரி செலுத்துவோரை குறிவைக்கும் மோசடி கும்பல்! எச்சரிக்கையாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறை! வருமான வரி செலுத்துவோரை குறிவைத்து தற்பொழுது புதிதான முறையில் மோசடி செய்ய கும்பல் கிளம்பியுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டேக்ஸ் ரீபன்ட்(Tax Refund) என்ற பெயரில் வருமான வரி செலுத்துவோரை குறிவைத்து தற்போது மோசடி நடந்து வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மோசடி வலையில் சிக்கிவிட வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2022 … Read more

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்?

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்? சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கடாசலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக, ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் அவரின் மனைவி மகன் மீது, லஞ்சம் ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓய்வு பெற்ற பின் இவர், சுற்று சூழல் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். பின் 2019 ம் ஆண்டு அதிமுக வின் மாசு கட்டுபாட்டு வாரிய தலைவராக நியாமிக்கபட்டார். தற்போது வருமானத்திற்கு … Read more

இதற்கு மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை! 

இதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை!  சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் தொழில் வரி செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதி என சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி மற்றும் தொழில் வரி முதன்மையாக உள்ளது. அந்த வகையில், மொத்தம், 13.31 லட்சம் பேரிடம் சொத்து வரி, தொழில் வரியாக ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது!

The strange announcement issued by the central government! They no longer have income tax!

மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது! இம்மாதம் முதல் நாளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில்  தாக்கல் செய்தார். மேலும் இந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு உருவாக்கியுள்ளது. இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் அந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் … Read more

வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்பவர்களுக்கு வெளிவந்த தகவல்! கட்டணம் மீதான வரி உயர்வு!

Information for foreign tourists! Tax hike on fees!

வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்பவர்களுக்கு வெளிவந்த தகவல்! கட்டணம் மீதான வரி உயர்வு! பட்ஜெட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணக் கட்டணத்தின் மீதான ஆதார வரிப் பிடித்தம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்கள் செலுத்தும் கட்டணத்தில் ஐந்து சதவீதமானது டிசிஎஸ்-ஆக பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.மேலும் சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அந்த தொகையை வசூல் செய்து அரசினால் செலுத்தி வந்தது. இந்நிலையில் டிசிஎஸ் வரி விகிதமானது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் … Read more

வருமான வரி செலுத்துபவர்களுக்கு புத்தாண்டில் ஓர் மகிழ்ச்சியான செய்தி ! தெரிஞ்சிக்க அசையா ?

வருமான வரி செலுத்துபர்வர்களுக்கு அதிலும் குறிப்பாக கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி வெளிவந்துள்ளது. இந்த புதிய ஆண்டில் வாரிசு செலுத்துபவர்கள் 5% மட்டுமே வரி செலுத்தினால் போதும் என்று மகிழ்ச்சிகரமான செய்தியினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் தங்களுக்கு பெரியளவில் வரிச்சலுகை கிடைக்க வேண்டும் என்று நடுத்தர வர்க்கம் முதல் வேலையாட்கள் வரை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். தற்போது கூறப்பட்டுள்ளபடி, புதிய … Read more

வருமான வரியை சேமிப்பதற்கான சாதுரியமான 5 வழிமுறைகள்!

வருமானவரி சட்டம் 1961 விதிகளின்படி சில வரிச் சலுகைகள், வரி விலக்குகள், உள்ளிட்டதை வழங்கப்படுகிறது பொதுமக்கள் வேறு வகைகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் விதத்தில் இந்தத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்கள்: வருமான வரிச் சட்டம் 80 சி விழியின் கீழ் சில முதலீட்டு திட்டங்களில் இணைவதன் மூலமாக வரி விலக்கு பெற முடியும். சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையிலும் வரி விலக்கு கோர … Read more