பெகாசஸ் விவகாரத்திற்கு இந்த விதத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுக!

DMK protested against the Pegasus affair in this way!

பெகாசஸ் விவகாரத்திற்கு இந்த விதத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுக! நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் காலம். ஆனால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் எதிர்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதிலும், மதியம், மாலை என ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சிகள் அந்த விசயத்தில் எதற்கு மத்திய அரசு மௌனம் காக்கின்றது. எங்களுக்கு வெளிப்படையான உண்மை தெரிய வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டன. ஆனால் மோடி அரசோ அதற்கு மௌனம் சாதித்த நிலையில், நேற்று தான் நாங்கள் … Read more

ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில்! இதை சொல்ல இவ்வளவு நாட்களா?

The answer given by the Central Government in the matter of glue hearing! So many days to say this?

ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில்! இதை சொல்ல இவ்வளவு நாட்களா? பெகாசஸ் என்பது இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு என்.எஸ்.ஓ நிறுவனம் உருவாக்கிய உளவு மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பதாக என்.எஸ்.ஓ நிறுவனம் உறுதி கூறியது. இந்த உளவு மென்பொருளை கொண்டு 40 க்கும் மேற்பட்ட நாடுகள் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் 2016 ஆம் வருடத்திலிருந்து உளவு பார்ப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் … Read more

தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி! நீங்கள் பயன்படுத்த தேவை இல்லை!

Production Company Action! You do not need to use!

தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி! நீங்கள் பயன்படுத்த தேவை இல்லை! இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலரது செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்டதன், காரணமாக இந்த விஷயம் நாடாளுமன்றத்தில் பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் பத்திரிக்கையாளர்கள் நீதிபதிகள் சமூக ஆர்வலர்கள் போன்றோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதால் பலரும் இந்த பெகாசஸ் விசயத்தில் சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர். இதை தெரிவித்தது ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும். எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்ததன் காரணமாக, … Read more

தமிழில் முழக்கங்கள் எழுந்ததன் காரணமாக 10 எம்.பி கள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள தடை!

10 MPs barred from chanting slogans in Tamil

தமிழில் முழக்கங்கள் எழுந்ததன் காரணமாக 10 எம்.பி கள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள தடை! நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதியில் இருந்து ஆரம்பமானது. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மற்றும் வேளாண் திட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. அதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகள் தொடர்ந்து எழுப்பி … Read more

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் நிலைமை இதுதான் – ராகுல் காந்தி!

This is the situation of the Opposition in Parliament - Rahul Gandhi!

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் நிலைமை இதுதான் – ராகுல் காந்தி! பெகாசஸ் விவாகாரம் காரணமாக பெரும் புள்ளிகளின் செல்போன்கள் ஓட்டுகேட்கப்பட்ட தகவலால் அனைவரும் அதற்கான அவசியம் என்ன என்று கேட்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 300 பேரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கான பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு மௌனம் காப்பதினால் இன்னும் பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதனை தொடர்ந்து மழைக்கால கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் நடக்கும் இந்த … Read more

பெகாசஸ் ஊழல்!! இஸ்ரேல் ஸ்பைவேர் நிறுவனம் என்.எஸ்.ஓ வால் உரிமை நீக்கம்!!

Pegasus scandal !! Israeli spyware company disqualified by NSO

பெகாசஸ் ஊழல்!! இஸ்ரேல் ஸ்பைவேர் நிறுவனம் என்.எஸ்.ஓ வால் உரிமை நீக்கம்!! பெகாசஸ் ஊழலின் முக்கிய மையமாக உள்ள இஸ்ரேல் ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ வை வைத்திருக்கும் தனியார் நிறுவனம் கலைக்கப்பட்டு வருகிறது என்று அந்த நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரம் திங்களன்று ஏ.எஃப்.பி க்கு ஊடகம் அறிக்கை வழியாக உறுதிப்படுத்தியது. 2019 ஆம் ஆண்டில் என் எஸ் ஓ குழுமத்தை வாங்கிய லண்டனை முதன்மை தளமாக கொண்ட நோவல்பினாவின் கேப்பிட்டல் அதன் இணை நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்ட தகராறினால் … Read more

கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு! இதற்காகவா என எதிர்கட்சிகள் கேள்வி!

BJP members walk out of meeting Opposition parties question why!

கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு! இதற்காகவா என எதிர்கட்சிகள் கேள்வி! கடந்த வாரத்தில் இருந்தே இந்தியாவில் செல்போன் ஒட்டுகேட்பு நடந்ததாக மத்திய அரசின் மீதும், பெகாசஸ் தொழில்நுட்பத்தின் மீதும் எதிர் கட்சிகள் மற்றும், தன்னார்வலர்கள் சிலர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி முதலியோர் கடும் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். ஏனெனில் இந்தியாவில் மட்டும் 300 நபர்களின் செல்போன் உரையாடல்கள் பெகாசஸ் தொழில்நுட்பத்தின் மூலம் ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதில் எதிர் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், … Read more

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்!! எதிர்க்கட்சிகள் போராட்டம் !! மம்தா பானர்ஜி குழுவை அமைத்து விசாரணை!!

Pegasus cell phone spy affair !! Opposition parties struggle !! Mamta Banerjee sets up team to probe

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்!! எதிர்க்கட்சிகள் போராட்டம் !! மம்தா பானர்ஜி குழுவை அமைத்து விசாரணை!! பெகாசஸ் செல்போன் உளவு விவகாரமானது சில நாட்களாக பெரும் சர்ச்சையில் உள்ளாகியுள்ளது. இந்த விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கடட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் இந்த விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இஸ்ரேல் நாட்டில் உருவான  பெகாசஸ் என்னும் உளவுமென்பொருளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய … Read more

கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்!

This cannot be avoided due to the corona! Information told by the Minister!

கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இன்னும் பத்து நாட்கள் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத் தொடரில் பெகசாஸ் விவகாரம் குறித்து எதிர் கட்சிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது. அந்த பிரச்சினை நாடாளுமன்றத்தில்  பூதாகரமாக வெடித்தது. இப்பிரச்சினை குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட  வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த … Read more

டெல்லி அரசியலில் பூகம்பம்!! பெகாசஸ் விவகாரத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு!! திணறும் மத்திய அரசு!!

Earthquake in Delhi politics !! Turmoil over Pegasus affair

டெல்லி அரசியலில் பூகம்பம்!! பெகாசஸ் விவகாரத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு!!திணறும் மத்திய அரசு!! இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெகாசஸ் மென்பொருளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், முக்கிய பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பெரிதும் கோபமடைந்த எதிர்க்கட்சிகள் மத்திய … Read more