பெண்ணை கேலி செய்ததாக நரிக்குறவர் இன மக்களுக்குள் கடும் மோதல்!
பெண்ணை கேலி செய்ததாக நரிக்குறவர் இன மக்களுக்குள் கடும் மோதல்! ஒருவருக்கொருவர் கற்களை கொண்டும் கவட்டை வில்லை கொண்டும் தாக்கியதில் 15க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது. சிவகங்கை பழமலை நகர் பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றார்கள் இந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய தினேஷ் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை அதே பகுதியில் வசிக்கக்கூடிய சிலர் கேலி … Read more