ஓ பன்னீர்செல்வம் மீது திருட்டு வழக்கு! சி.வி சண்முகத்தின் அதிரடி செயல்!
ஓ பன்னீர்செல்வம் மீது திருட்டு வழக்கு! சி.வி சண்முகத்தின் அதிரடி செயல்! அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பேச்சு தொடங்கியது முதல் ஓபிஎஸ் இபிஎஸ் என்று தனித்தனி அணிகளாக பிரிந்தது. பெரும்பான்மையாக எடப்பாடி பழனிச்சாமிகே ஆதரவு அளித்தனர். மேலும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிச்சாமியை தேர்வு செய்தனர். மேலும் அக்கூட்டத்தில் கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டதாக கூறி ஓ பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதனால் … Read more