பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு!

Important information published by the Department of Education! Increase in age limit of part-time teachers!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு! பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2012 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பகுதி நேர பணியில் அரசு பள்ளியில் நியமனம் செய்யப்பட்டனர். சில காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்பொழுது 12 ஆயிரம் பேர் ரூ10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 … Read more

மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு! முதல்வர் வெளியிட்ட புதிய திட்டம்!

To the attention of the disabled! The new plan released by the Chief Minister!To the attention of the disabled! The new plan released by the Chief Minister!

மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு! முதல்வர் வெளியிட்ட புதிய திட்டம்! சென்னையில்நேற்று நடைபெற்ற அமா் சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழாவில், மு க ஸ்டாலின் கலந்து கொண்டார்.மேலும் இந்த விழாவில், அமைச்சா்கள் பி.கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா், அமா் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவா் என்.ராமகிருஷ்ணன், கௌரவச் … Read more