அழகு குத்தி வரும் பக்தர்களுக்கு முன்பு சாம்பிராணி புகை போட்டு ஆடிய இஸ்லாமியர்!
அழகு குத்தி வரும் பக்தர்களுக்கு முன்பு சாம்பிராணி புகை போட்டு ஆடிய இஸ்லாமியர்! இராமநாதபுரம் பங்குனி உத்திர திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் பக்தர்களை நெகிழ செய்யும் விதமாக இஸ்லாமியர் ஒருவர் அழகு குத்தி வரும் பக்தர்களுக்கு முன்பு சாம்பிராணி புகை போட்டு ஆடிய காட்சி பார்ப்போரை நிகழச் செய்தது. இன்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள பல்வேறு முருகன் ஆலயங்களில் வெகு சிறப்பாக விழா நடந்து வருகிறது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் … Read more