ப்ரியாமணியா இது.? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.!!
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘கண்களால் கைது செய்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா மணி. அதனைத் தொடர்ந்து, ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பிரியாமணி, நடிகர் கார்த்தியுடன் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், அந்த படம் அவரது திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு, நடிகை பிரியாமணி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல … Read more