ஐபிஎல்-ல் இவர்கள் விளையாடுவதில் புதிய சிக்கல்! என்ன செய்யப்போகின்றன அணிகள்!!

ஐபிஎல்-ல் இவர்கள் விளையாடுவதில் புதிய சிக்கல்! என்ன செய்யப்போகின்றன அணிகள்!! ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய  தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சி உள்ள நிலையில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து நேற்று ஐபிஎல் தொடரில் ஏலம் விடப்படவுள்ள மொத்த வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதில் மொத்தமாக 1,214 … Read more

பிறந்த நாளன்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்! காரணம் இதுதானாம்!

The student who took his own life on his birthday! This is the reason!

பிறந்த நாளன்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்! காரணம் இதுதானாம்! வில்லியனூர் அருகே ஆத்துவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ரகு, ராமு, தமிழ்மணி என்ற 3 மகன்கள் உள்ளனர். தமிழ்மணி புதுவை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான்.  இந்நிலையில் தினமும் தமிழ்மணி புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிக்குச் சென்றுதான் விளையாடுவான். அதுபோல் வீட்டில் விளையாட செல்வதாக கூறிவிட்டு நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டு … Read more