தொட்டில் சேலையில் விளையாடிய பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்! பதறிய தாய்!

The girl who played in the cradle sari died tragically!

தொட்டில் சேலையில் விளையாடிய பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்! பதறிய தாய்! தற்போது பள்ளிகள் நடை பெறாத காரணத்தினால் அனைத்து குழந்தைகளும் வீட்டிலேயே இருக்கின்றன. அவர்களுக்கும் பொழுது  போவதில்லை, பெற்றவர்களுக்கும் அவர்களை பார்ப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. முழுநேரமும் பிள்ளைகளை வீட்டில் வைத்து வளர்ப்பது என்றால் கொஞ்சம் சிரமமான வேலைதான். தற்போது உள்ள பிள்ளைகள் மிகுந்த ஆக்டிவாக இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்களை பார்ப்பதே மிகப்பெரும் சவாலாக பெற்றோர்களுக்கு முன் நிற்கிறது. தற்போது ஒரு ஊரில் எட்டாம் … Read more