பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பிளஸ் ஒன் மாணவன் பலி!
பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பிளஸ் ஒன் மாணவன் பலி! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலக்குமே ஆலை மேலக் காலனியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ஸ்ரீ புஷ்பராஜ் (15). இவர் ப்ளஸ் ஒன் படித்து வருகிறார். மேலும் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் இருந்து கூடுதல் பேருந்து நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மின்வாரியம் அலுவலகம் அருகே அவரது பைக் சென்று கொண்டிருந்தது. மேலும் அதே பகுதியில் மற்றவர்களுக்கும் … Read more