P.V சிந்துவின் இரண்டு தங்கப் பதக்கங்களை கையில் வைத்து வாழ்த்து கூறிய பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுடன் இன்று சந்திப்பு நடத்தினார். மேலும் அவர்களுடன் நான் காலை உணவை சாப்பிட்ட தாக கூறப்படுகிறது.   மேலும் ஒலிம்பிக்கில் திறம்பட விளையாடி தங்கம் மற்றும் மற்ற பதக்கங்களை வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்தார் மேலும் பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.   டோக்கியோ விளையாட்டுகளில் இந்திய … Read more