கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!!
கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!! கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட காராடி பகுதியைச் சேர்ந்தவர் விஜூ. இவரும் இவரது மனைவி டின்டுவும் கஞ்சிக்குழி பகுதியில் சிறிய அளவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தனர். ஹோட்டலில் போதிய வியாபாரம் நடைபெறாத நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். இதனால் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலை ஏற்பட்டபோது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள … Read more